கவரைப்பேட்டை ரயில் விபத்து: பாக்மதி ரயில் என்ஜின் மீட்பு!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய பாக்மதி ரயிலின் எஞ்சின் மீட்கப்பட்டது.

பாக்மதி விரைவு ரயிலின் 130 டன் எடை கொண்ட எஞ்சின் மீட்கப்பட்டு தண்டவாளத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் பொருத்தப்பட்ட ரயிலின் எஞ்சின் டீசல் எஞ்சின் உதவியுடன் இழுக்கப்பட்டது.

Related posts

அஜித் சொன்ன அறிவுரை – ‘அமரன்’ இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்த சிவகார்த்திகேயன்

மது வணிகத்தை அதிகரிப்பது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் ஒற்றை மந்திரமா? – அன்புமணி ராமதாஸ்

பெங்களூரு டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு