கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு

சென்னை,

5 நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். இதன் பின்னர் அவர் இன்று தமிழகம் திரும்பினார்.

இந்த நிலையில், டெல்லி சென்றுவிட்டு தமிழகம் திரும்பியுள்ள கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என பாஜக தரப்பில் ஏற்கெனவே வலியுறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சந்திப்பு நடைபெறுகிறது.

Related posts

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு

3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி