காந்தி ஜெயந்தி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வின்போது, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Mumbai: Citizens Under The Banner Of FACC Protest At Azad Maidan To Stand Against Corruption and Malpractices In Cooperative Societies

Govinda Health Update: Wife Sunita Ahuja Says Actor Will Be Shifted Out Of ICU Soon, Asks Fans To Not Panic

Amritsar Viral Video: Brave Woman Single-Handedly Fights Off Burglars Entering House, Forces Them To Flee