காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

கெய்ரோ: இஸ்ரேல் ராணுவத்தின் பல கட்ட தாக்குதல்களால் காஸா உருக்குலைந்து போயுள்ளது.

இந்த நிலையில், காஸாவில் தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமென எகிப்து அரசு முன்மொழிந்துள்ளது. போர் நிறுத்தம் ஏற்படும்போது, பிணைக்கைதிகள் 4 பேர் விடுவிக்கப்பட உள்ளார்கள் எனவும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல் சிஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்காலிகமாகப் போர் நிறுத்தம் ஏற்பட இஸ்ரேல் சம்மதிக்குமா என்பது குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

Related posts

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி

மும்பை: கூட்ட நெரிசலில் பயணிகள் படுகாயம்! -அரசை விமர்சித்த ராகுல்