குண்டர் தடுப்புச் சட்டத்தை இஷ்டம் போல பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டிய குண்டர்கள் யார் என்பதை தீவிரமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், குண்டர் தடுப்புச் சட்டத்தை இஷ்டம் போல சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நிதி மோசடி வழக்கில் கைதான செல்வராஜ் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்