குறுக்கே நின்ற மாடுகள்… நடுரோட்டில் முதியவருக்கு நேர்ந்த சோகம்

குறுக்கே நின்ற மாடுகள்… நடுரோட்டில் முதியவருக்கு நேர்ந்த சோகம் – அதிர்ச்சி வீடியோ!

கான்பூர் வைரல் வீடியோ

உத்தரபிரதேச மாநிலத்தில் மாடுகள் முட்டியதில் முதியவர் கீழே விழுந்து உயிரிழந்த பதை பதைக்க வைக்கும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கான்பூர் காய்கறி மண்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் நாராயண் மிஸ்ரா என்ற 82 வயது முதியவர் சனிக்கிழமை மதியம் உணவு சாப்பிட்டபிறகு சிறிது தூரம் நடந்தார். அங்கு சாலையை வழிமறித்து நின்ற மாடுகளின் கூட்டம், முதியவரை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

விளம்பரம்

முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரகாஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

#JUSTIN
மாடுகள் முட்டியதில் 82 வயது
முதியவர் கீழே விழுந்து உயிரிழப்பு
பதை பதைக்க வைக்கும் காட்சி#Kanpur#UttarPradesh
#News18Tamilnadu | https://t.co/3v5L32pe7bpic.twitter.com/vpNrToT0GH

— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 11, 2024

விளம்பரம்

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக நடந்து சென்றவரை மாடுகள் முட்டித் தள்ளியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
uttar pradesh

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்