சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் வங்கி உரிமம் வழங்கப்பட்ட பிறகு சிங்கப்பூரில் தனது முதல் கிளையை திறந்துள்ளதாக எச்.டி.எஃப்.சி வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சென்செக்ஸ் 319 புள்ளிகளுடனும், நிஃப்டி 86.05 புள்ளிகளுடன் சரிந்து நிறைவுற்ற பங்குச் சந்தை!
இந்தப் புதிய கிளையானது சில்லறை மற்றும் வணிகரீதியான சேவைகள், காப்பீடு தொடர்பான சேவைகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியானது தற்போது ஹாங்காங், பஹ்ரைன், துபாய் ஆகிய ஐந்து வெளிநாட்டு கிளைகளும், கிப்ட் சிட்டியில் ஒரு சர்வதேச வங்கிப் பிரிவும் உள்ளது.