சீமா அகர்வால் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி. சீமா அகர்வாலை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி. சீமா அகர்வால், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்