சூர்யகுமார் யாதவை சந்தித்த மனு பாக்கர்

மனு பாக்கர் ,சூர்யகுமார் யாதவை நேற்று சந்தித்துள்ளார்.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இந்த தொடரில் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்..இந்நிலையில், மனு பாக்கர் கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவை நேற்று சந்தித்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மனுபாக்கர், இந்தியாவின் மிஸ்டர் 360 உடன் ஒரு புதிய விளையாட்டின் நுட்பங்களைக் கொள்கிறேன் என தலைப்பிட்டுள்ளார். இது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா