சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் !

சென்னை: சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

சென்னை ஜெ.ஜெ. நகர் டிவிஎஸ் நிழற்சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் தில் புரளி என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்