தமிழகத்தில் செப்.7 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,
-
சென்னை,
-
செங்கல்பட்டு,
-
காஞ்சிபுரம்,
-
திருவள்ளூர்,
-
கோவை,
-
நீலகிரி,
-
கன்னியாகுமரி,
-
தென்காசி,
-
திருநெல்வேலி,
-
விருதுநகர்,
-
தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று(செப். 3 ) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.