டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் விளையாடுகின்றன.

சென்னை,

8-வது டி.என்.பி.எல். டி20 தொடர் கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இவ்விரு அணிகளில் யாருக்கு சாம்பியன் கோப்பை என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது.

இந்நிலையில் சென்னையில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா