தமிழிசை சௌந்தரராஜனை மேடையில் வைத்து கண்டித்தாரா அமித்ஷா?

தமிழிசை சௌந்தரராஜனை மேடையில் வைத்து கண்டித்தாரா அமித்ஷா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அமித்ஷா

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழிசையுடன் காரசாரமாக விவாதித்தது பேசுபொருளாகியுள்ளது.

ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் அதன் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றார்.

இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். அப்போது மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷா, தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசையை கண்டித்தார்.

இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என முழுமையாகத் தெரியவராத நிலையில் இது தொடர்பான காட்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Amit Shah
,
Andhra Pradesh
,
chandrababu
,
N Chandrababu Naidu
,
Tamilisai
,
Tamilisai Soundararajan

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்