தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவிர வேறு எந்தப் பங்கும் ஆளுநருக்கு இல்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.