தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

* திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி சந்தோஷ் ஹடிமானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பரங்கிமலை துணை ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

* தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி இன்று ரஷியா பயணம்

உமா பதிப்பக நிறுவனா் இராம. லட்சுமணன் காலமானாா்