“தலித் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே குறுகிய பார்வைதான்!” – ரவிக்குமார் எம்.பி நேர்காணல்

உள்ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிர்ப்பு, சீராய்வு மனு தாக்கல், முருகன் மாநாட்டுத் தீர்மானங்களுக்கு கண்டனம் என அடுத்தடுத்த அரசியல் நிலைப்பாடுகளைப் பேசிவருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இது தவிர திமுகவுடன் முரண்படும் காரணத்தால் திமுக – விசிக கூட்டணி நீடிக்குமா என்பன போன்ற கேள்விகள் எழுந்து வருகிறது. இந்தக் கேள்விகளை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமாரிடம் முன்வைத்தோம். அதற்கு அவர் பதிலளித்துள்ளார். அந்த நேர்காணலில் இருந்து…

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு