திமுக சார்பில் முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெரியார் விருது-பாப்பம்மாள், அண்ணா விருது-அறந்தாங்கி மிசா இராமநாதன், கலைஞர் விருது-ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது-தமிழ்தாசன், பேராசிரியர் விருது-வி.பி.இராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரத்தமும் தக்காளிச் சட்னியும் அதிகார பீடங்களும்!
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் செப்.17ல் நடக்கும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.