திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர்உயிரிழப்பு..8 பேர் காயம்

வெடி விபத்தில் 10 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

திருப்பூர் ,

திருப்பூரில் பாண்டியன் நகரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார் .பாண்டியன் நகர் சத்யா காலனியில் வீட்டில் ஏற்பட்ட இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடி விபத்தில் 10 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

சத்யா காலனியில் கார்த்தி என்பவர் கோயில் விசேஷங்களுக்கு வீட்டில் நாட்டு வெடிகள் தயாரித்து கொடுத்து வந்ததாகவும் அப்போது திடீரென வெடி விபத்து நிகழ்ந்தததாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்