திருவள்ளூர்: கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற ‘பாக்மதி எஸ்பிரஸ்’ விரைவு ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து.. புகைப்படத் தொகுப்பு…
இதையும் படிக்க: கவரப்பேட்டை ரயில் விபத்தின் பதறவைக்கும் காட்சிகள்!
இதையும் படிக்க:கவரைப்பேட்டை ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு!
இதையும் படிக்க:திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்! 2 பெட்டிகள் தீப்பற்றின!
இதையும் படிக்க: கவரப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கிய பயணிகள் மீட்கப்படும் காட்சிகள்!