திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்!

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான டில்லி பாபு சென்னையில் காலமானார்.

2015-ம் ஆண்டு வெளியான ‘உறுமீன்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் டில்லி பாபு (50).

தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

பொங்கல்! ரயில் டிக்கெட் முன்பதிவு சில நாள்களில் தொடங்குகிறது!

இவர், கடந்த சில நாட்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டில்லி பாபு இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்