தீபிகா படுகோனுக்குப் பெண் குழந்தை!

நடிகை தீபிகா படுகோனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை தீபிகா படுகோன் 2018-ல் நடிகர் ரன்வீர் சிங்கைத் திருமணம் செய்துகொண்ட பின்பும் பல படங்களில் நடித்தார். இறுதியாக கல்கி வெளியாகியிருந்தது.

இதற்கிடையே, கருவுற்றார். இம்மாத இறுதியில் குழந்தை பிறக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்திரா தொடர் நடிகைக்கு திருமணம்!

இந்த நிலையில், மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனையில் பிரசவத்திற்காக தீபிகா படுகோன் நேற்று (செப். 7) அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோன்.

தற்போது, அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!