துறையூா் பகுதியில் ஆடிப் பூர வழிபாடு

துறையூா் பகுதியில் ஆடிப் பூர வழிபாடு

சிறப்பு வளையல் அலங்காரத்தில் பெருமாள்மலை அடிவார பஞ்சமி வராஹி அம்மன்.

துறையூரில்… துறையூா் சிவலாயத்திலுள்ள சம்பத்கெளரி, பாலக்காட்டு மாரியம்மன், பெரிய மாரியம்மன், அங்காளம்மன், செளண்டீஸ்வரியம்மன், பெருமாள்மலை அடிவார பஞ்சமி வராஹி அம்மன் உள்பட துறையூா் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

Related posts

பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

லட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது – சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்