தென்காசி மாவட்டத்துக்கு 23-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரநாராயணசாமி கோயில் குடமுழுக்கு வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தென்காசியில் மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற செப்டம்பர் 21-ந்தேதி வேலைநாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு