தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் – அன்புமணி ராமதாஸ்

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பெற்ற நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

உங்கள் தலைமையிலான ஆட்சியில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உறுவெடுப்பது உள்ளிட்ட சாதனைகளை படைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பெற்ற திரு @narendramodi அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் தலைமையிலான ஆட்சியில் இந்தியா உலகின்…

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 7, 2024

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்