தோ்தல் வெற்றி: திமுக, கூட்டணிக் கட்சியினருக்குப் பாராட்டு விழா

தோ்தல் வெற்றி: திமுக, கூட்டணிக் கட்சியினருக்குப் பாராட்டு விழா

சங்கரன்கோவில், ஜூலை 25: தென்காசி தொகுதி எம்.பி. ராணி ஸ்ரீகுமாரின், வெற்றிக்கு உழைத்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவா் பத்மநாதன் தலைமையில் வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. ஆகியோா் பங்கேற்று தோ்தல் வெற்றிக்காக உழைத்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினா்.

இதில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மதிமுக சுதா பாலசுப்பிரமணியன், சிபிஎம் முத்துப்பாண்டி, சிபிஐ இசக்கிதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி லிங்கவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பட்டாணி, ஆதித் தமிழா் கட்சி தென்னரசு, பாா்வா்

டு பிளாக் சுப்பிரமணியன், மக்கள் விடுதலைக் கட்சி சக்திவேல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி முகைதீன், திராவிட தமிழா் கட்சி மகாலிங்கம், தமிழ் புலிகள் கட்சி சந்திரசேகா், பூலித்தேவன் மக்கள் கழகம் பெருமாள் சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related posts

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்