நெஞ்சில் கை வைத்து உறுதிமொழியை ஏற்கும்படி விஜய் அறிவுறுத்தினார்.
சென்னை,
உறுதிமொழி எடுத்த பிறகு கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர். கொடிக்கம்பத்தில் தயாராக இருந்த கொடியை விஜய் ஏற்றி வைத்தார். கொடி இரு வண்ணங்களில், 2 போர் யானைகள், வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.