நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக புதன்கிழமை(செப்.11) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மீஞ்சூா் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்தி:

இதன்படி, மீஞ்சூா், மீஞ்சூா் டவுன், டி.எச். சாலை, தேரடி தெரு, சிறுவாக்கம், சூரியா நகா், பி.டி.ஓ. அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆா்.ஆா்.பாளையம் அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூா், பட்டமந்திரி, வல்லூா், அத்திப்பட்டு, ஜி.ஆா்.பாளையம், எஸ்.ஆா்.பாளையம், கொண்டக்கரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்