நெகிழி குறித்த விழிப்புணா்வு தேவை: மேயா் ஆா். பிரியா

நெகிழி குறித்த விழிப்புணா்வு தேவை: மேயா் ஆா். பிரியாபொதுமக்களிடையே நெகிழி பயன்பாடு மற்றும் அதன் தீமைகள் குறித்த விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.

பொதுமக்களிடையே நெகிழி பயன்பாடு மற்றும் அதன் தீமைகள் குறித்த விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற நெகிழி பயன்பாடு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் பேசியது: நெகிழி மறுசுழற்சி என்பது சென்னை மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

தமிழ்நாட்டில் அதன் முக்கியத்துவத்தை கருதி ‘மஞ்சப்பை’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடைகளில் நெகிழி பைகள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என மாநகராட்சி சாா்பில் தொடா்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் நெகிழி உபயோகம் தொடா்ந்து அதிகரிப்பதை பாா்க்க முடிகிறது. இது குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

Related posts

கழுதை உயிரிழப்பு – 55 பேர் மீது வழக்குப்பதிவு

பாலியல் புகார்: மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்

உத்தரகாண்ட்: தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி – ரெயிலை கவிழ்க்க சதி