நெதன்யாகு போதிய அளவில் செயல்படவில்லை: ஜோ பைடன்

வாஷிங்டன்: பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடா்பான ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினருடன் ஏற்படுத்துக் கொள்வதற்குப் போதுமான நடவடிக்கைகளை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

காஸாவிலிருந்து அமெரிக்க-இஸ்ரேலியா் உள்ளிட்ட ஆறு பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடந்து செய்தியாளா்களிடம் பேசிய ஜோ பைடன், இவ்வாறு கூறினாா்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!