நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரூப்லெவ் – பாபிரின் பலப்பரீட்சை

நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

டொரண்டோ,

கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

இதில் அலெக்ஸி பாபிரின் (ஆஸ்திரேலியா) – ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி