பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

திண்டுக்கல் நத்தம் அருகே மலை அடிவாரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.

அவிச்சிப்பட்டி பகுதியில் வெடிபொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடி விபத்தில் 2 பேர் பலியான நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள திருவாலங்காட்டில் உள்ள பட்டாசு ஆலையில் சனிக்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர். 2 போ் படுகாயமடைந்தனர்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!