பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து முகமது யூசுப் விலகல்

பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தை செலுத்த இவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து முகமது யூசுப் விலகியுள்ளார். பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தை செலுத்த இவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இவர் ஏற்கனவே பாகிஸ்தான் யு-19 அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yousuf steps down as selection committee member to focus on coaching roleRead details here ⤵️ https://t.co/xT9wGGGo6s

— PCB Media (@TheRealPCBMedia) September 29, 2024

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்; வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

வங்காளதேசத்திற்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து 3 வீரர்கள் விடுவிப்பு.. காரணம் என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ரோகித் – ஜெய்ஸ்வால் ஜோடி