பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: இந்திய அணி வீரர்கள் வெளியேற்றம்

துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று இன்று நடைபெற்றது.

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஒலிம்பிக்' போட்டி பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.இதில் ஆண்கள் பிரிவில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று இன்று நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சரப் ஜோத் , அர்ஜீன் களம் கண்டனர்.

சரப் ஜோத் 9வது இடமும்(577 புள்ளிகள்) , அர்ஜுன் 18வது இடமும் (577 புள்ளிகள்) (பிடித்தனர். முதல் 8 இடங்களை பிடித்தவர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய வீரர்கள் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர் .

Related posts

சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? – பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா செல்லவில்லையெனில் பாகிஸ்தானுக்குத்தான் நஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி பாட்டு பாடி எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார் – அஸ்வின்