பார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

சென்னை,

சென்னையில் ஆகஸ்ட் 30ந் தேதி மற்றும் செப்டம்பர் 1ந் தேதியில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரச வழக்காக பட்டியலிடுமாறும் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?

திடீர் பள்ளம் நொடிப்பொழுதில் கவிழ்ந்த டேங்கர் லாரி…பரபரப்பு வீடியோ

குழந்தை இல்லாததால் மனமுடைந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை