பார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

அவசர வழக்காக பட்டியலிடுமாறு சுப்ரீம்கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் ஆகஸ்ட் 30ந் தேதி மற்றும் செப்டம்பர் 1ந் தேதியில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரச வழக்காக பட்டியலிடுமாறும் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்