‘பா.ஜ.க.வின் அனைத்து சதிகளையும் முறியடிப்போம்’ – ராகுல் காந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"அரசியலமைப்பு சட்டத்தையும், இடஒதுக்கீட்டு முறையையும் எப்படிப்பட்ட சூழலிலும் பாதுகாப்போம். பா.ஜ.க.வின் 'நேரடி நியமன திட்டம்' போன்ற அனைத்து சதிகளையும் முறியடிப்போம்.

நான் மீண்டும் சொல்கிறேன், 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை உடைத்து, சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக நீதியை உறுதி செய்வோம்."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு