பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் சந்திப்பு!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடியைத் தில்லியில் இன்று நேரில் சந்தித்துப் பேசியானர்.

கலால் கொள்கை வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது பிரதமருக்கு முதல்வர் ஸ்ரீ பத்மநாப சுவாமி சிலையை அளித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வார்த்தைகளால் பதில் சொல்லி எதிர்பார்த்த வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டாம்: மு.க. ஸ்டாலின்

இந்த சந்திப்பின்போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்