மாநகரின் சில வாா்டுகளில் இன்று குடிநீா் நிறுத்தம்

மாநகரின் சில வாா்டுகளில்
இன்று குடிநீா் நிறுத்தம்

திருச்சி, ஆக. 7: திருச்சி மாநகராட்சியின் சில வாா்டுகளில் வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

திருச்சி மாநகராட்சிக்கு குடிநீா் விநியோகிக்கும் பிரதான உந்து குழாயில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் மாநகராட்சி மண்டலம் 1 க்குள்பட்ட 12, 13, 14, 19, 21 ஆகிய வாா்டுகள், மண்டலம் 2 க்குள்பட்ட 18, 20, 30, 31, 50 ஆகிய வாா்டுகளில் (சிந்தாமணி, மலைக்கோட்டை, மரக்கடை) வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது. இத்தகவலை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

Related posts

பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

லட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது – சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்