ம.பி. உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுரேஷ் குமார் பதவியேற்பு!

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சுரேஷ் குமார் கைட் புதன்கிழமை பதவியேற்றார்.

ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

திருப்பதி பிரம்மோற்சவம் : தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்திகள் சில வரிகளில்……