ரெயில் இன்ஜினுக்குள் புகுந்து ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைது

மும்பை,

மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள கசாரா ரெயில் நிலையத்தில், கடந்த மாதம் 25-ந்தேதி 4-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த புறநகர் ரெயிலின் இன்ஜின் பெட்டிக்குள் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்தவாறு ரீல்ஸ் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், சைபர் பிரிவு போலீசாருடன் இணைந்து ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட 2 இளைஞர்களை தேடி வந்தனர். இதனையடுத்து, நாசிக் மாவட்டத்தில் வைத்து ராஜா ஹிம்மத் யர்வால்(20) மற்றும் ரித்தேஷ் ஹிராலால் ஜாதவ்(18) ஆகிய 2 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

Don't break the rules!
Two youths were arrested for unauthorized entry into the Motorman’s cabin at Kasara station.
Remember, creating reels should never come at the cost of your life.
Report any such incidents immediately at 9004410735 or 139.
Stay vigilant, stay safe.… pic.twitter.com/nUqqBJQX31

— Central Railway (@Central_Railway) August 11, 2024

Related posts

காதல் புன்னகை… ருக்மணி வசந்த்!

சாலையைக் கடந்து செல்லும் 15 அடி நீளப்பாம்பு! வைரலாகும் காணொலி

நேபாளத்தில் களையிழந்த தசரா கொண்டாட்டம்! உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு!