ரோமானியாவுக்கு புதிய தூதர் நியமனம்!

ரோமானியாவுக்கு புதிய தூதர் நியமனம்!ரோமானிய தூதராக மணிகா ஜெயின் நியமனம்!மணிகா ஜெயின்எக்ஸ் தளம்

ரோமானியா நாட்டுக்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுத் துறை (ஐஎஃப்எஸ்) அதிகாரி மணிகா ஜெயினை நியமித்துள்ளது, வெளியுறவுத் துறை அமைச்சகம்.

அவர் தற்போது அமைச்சரவையில் கூடுதல் செயலராக பணியாற்றி வருகிறார். தற்போதைய பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு விரைவில் ரோமானிய தூதராக பொறுப்பேற்கவுள்ளார் மணிகா ஜெயின். இவர் 1993 பேட்ச் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்