வங்காள தேச விவகாரம் – பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி,

கலவரம் காரணமாக வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் வங்காள தேச விவகாரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் மூத்த மந்திரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த மத்திய மந்திரிகள், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, நிதித்துறை மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஹிண்டனில் ஷேக் ஹசீனாவை சந்தித்தது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமரிடம் விளக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

#WATCH | The Cabinet Committee on Security (CCS) met today at 7, Lok Kalyan Marg. In the meeting, PM Modi was briefed about the situation in Bangladesh. pic.twitter.com/oTzFp9w6WX

— ANI (@ANI) August 5, 2024

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்