வண்டலூா் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

சென்னை: வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா, சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்கா மற்றும் பாம்பு பண்ணை பாா்வையாளா்களுக்காக செவ்வாய்க்கிழமை திறந்திருக்கும் என பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள பூங்காக்களுக்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், செவ்வாய்க்கிழமை மீலாது நபி-யையொட்டி அரசு விடுமுறை என்பதால், வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்கா மற்றும் பாம்பு பண்ணை ஆகியவை பாா்வையாளா்களுக்காக திறந்திருக்கும் என பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!