வருமானவரித் துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய வருமானவரித் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள 25 உணவகப் பணியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Canteen Attendant

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.18,000 – 56,900

வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்பையில் தகுதியானவர்கல் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

மிஸ்பண்ணிடாதீங்க… ரூ.47,625 சம்பளத்தில் ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 6.10.2024 எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பின்னர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnincometax.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.9.2024

மேலும் விவரங்களுக்கு www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்