வள்ளியூா் அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை

வள்ளியூா் அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலைதிருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வள்ளியூா் அருகேயுள்ள ஆ.திருமலாபுரத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் மகள் பெனிலா(16). இவா் தெற்குகள்ளிகுளத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், பெற்றோா் கண்டிப்பு பிடிக்காமல், வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுதொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு