வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம்: தொழிலாளியின் மண்டை ஓடு 9 மாதங்களுக்கு பின் கண்டெடுப்பு

சென்னை: வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில், மேற்குவங்க தொழிலாளியின் மண்டை ஓடு 9 மாதங்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, வேளச்சேரியில் 2023 டிசம்பர் 4-ம் தேதி கியாஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க் சாலை சந்திப்பில் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட 50 அடி பள்ளத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு