10 நாட்களுக்கு அந்தியோதயா ரெயில் ரத்து

ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக, 10 நாட்களுக்கு அந்தியோதயா ரெயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக, தாம்பரம் – நாகர்கோவில் இடையேயான அந்தியோதயா விரைவு ரெயில் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி தாம்பரம் – நாகர்கோவில் இடையே அந்தியோதயா ரெயில் (20691) ஜூலை 23ந் தேதி முதல் ஜூலை 31ந் தேதி வரையும், நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஜூலை 22ந் தேதி முதல் ஜூலை 31ந் தேதி வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Related posts

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்.. அருவிகளில் ஆனந்த குளியல்

‘பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் பெரிய இடத்திற்கு வரலாம்’ – நிர்மலா சீதாராமன்