தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ்.கள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ்.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு,

1) ஷேக்அப்துல் ரஹ்மான்: நகராட்சி நிர்வாக இணை ஆணையர்

2) அனு: கடலூர் மாநகராட்சி ஆணையர்

3) துர்கா மூர்த்தி: வணிகவரித்துறை இணை ஆணையர்.

4) சுகாபுத்திரா: நெல்லை மாநகராட்சி ஆணையர்.

5) ஸ்ரீகாந்த்: ஓசூர் மாநகராட்சி ஆணையர்.

6) அம்பலவானன்: தொழில்முனைவோர். மற்றும் புத்தாக்க பயிற்சி இயக்குனர்.

7) கற்பகம்: நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளர்

8) அமிர்ஜோதி: தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக்கழக இயக்குனர்.

9) ரஞ்சித் சிங்: சேலம் மாநகராட்சி ஆணையர்

10) சிவஞானம்: சென்னை மெட்ரோ பொலிட்டன் ஆணையம்.(சிஇஓ)

11) ஹனீஷ் சகாபுரா: புதிய திருப்பூர் ஏரியா வளர்ச்சி இயக்குனர்.

12) கந்தசாமி : ஆவடி மாநகராட்சி ஆணையர்

13) விவகோனந்தன்: தமிழ்நாடு நகர நிதி, மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி இயக்குனர்.

14) சதீஷ்: ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை , திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டர்

Related posts

A fire broke out in an express train stalled at #Visakhapatnam Railway Station

Assam flood situation grim despite water levels started receding in many parts

Amarnath Yatra: fresh batch of 4,600 pilgrims leave Jammu