3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

புதுடெல்லி,

குவாட்' அமைப்பின் உச்சிமாநாடு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் நடைபெற்றது. இதில் குவாட் அமைப்பு உறுப்பு நாட்டின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொள்வதற்காக கடந்த 21-ம் தேதி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி. மாநாட்டில் பங்கேற்று பின் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றினார்.

தொடர்ந்து குவாட் அமைப்பு தலைவர்களை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது பல்வேறு உலக தலைவர்களையும் சந்தித்தார். அந்த வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

அமெரிக்க பயணம் நிறைவடைந்தையடுத்து இந்தியா புறப்பட்ட போடி இன்று இரவு டெல்லி வந்திறங்கினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

#WATCH | Delhi: Prime Minister Narendra Modi arrives at Delhi airport after concluding his 3-day US visit
During his visit, he attended the QUAD Leaders’ Summit and the Summit of the Future (SOTF) at the United Nations in New York. Along with that, he held some key bilateral… pic.twitter.com/67ASkxeoO6

— ANI (@ANI) September 24, 2024

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!