3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழப்பு: நிவாரணம் அறிவித்த ஆந்திர முதல்-மந்திரி

அனகாபள்ளி,

ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 பழங்குடியின மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மூன்று குழந்தைகள் இறந்தது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார், மேலும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு தலா ரூ.10 லட்சம் கருணைத் தொகையை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு ஒப்புதல்